லக்ஷபான நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 10 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Saturday, March 6, 2021

லக்ஷபான நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 10 பேருக்கு கொரோனா

லக்ஷபான நீர் மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் ஊழியர்கள் 10 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே ஏனைய 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மேலும் 140 ஊழியர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment