தனிமைப்படுத்தல் பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள, அவிசாவளை பொலிஸ் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதான, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 24ஆம் திகதி முதல் அவிசாவளை, கொஸ்கம, ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 30ஆம் திகதி கொஸ்கம பொலிஸ் பிரிவு விடுவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment