கொழும்பு மாநகர சபை ஊழியருக்கு கொரோனா! - News View

About Us

About Us

Breaking

Thursday, October 15, 2020

கொழும்பு மாநகர சபை ஊழியருக்கு கொரோனா!

கொழும்பு மாநகர சபையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடுவெலயினைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவருடன் பழகியவர்களை தனிமைப்பத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment