பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று (15) முன்னிலையாகியுள்ளனர்.
இதேவேளை, குறித்த பொலிஸ் பிரிவில் நேற்றையதினம் (14) ரிஷாட் பதியுதீன் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment