மறு அறிவித்தல் வரை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரிக்கு பூட்டு - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 26, 2020

மறு அறிவித்தல் வரை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரிக்கு பூட்டு

பாராளுமன்றத்தின் பார்வையாளர் கலரி ...
மீள அறிவிக்கும் வரை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரி திறக்கப்படுவது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக, சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தலுக்கமையவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கைப் பாராளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெனாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்ற பொதுமக்கள் கலரியை மீண்டும் திறப்பது தொடர்பான திகதி சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment