நசீர் அஹமட், லக்ஷ்மன் யாபா ஆகியோர் ஆளுநர்களாக பதவிப்பிரமாணம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 1, 2024

நசீர் அஹமட், லக்ஷ்மன் யாபா ஆகியோர் ஆளுநர்களாக பதவிப்பிரமாணம்

வட மேல் மாகாண ஆளுநராக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாபா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இருவரும் சற்று முன்னர் (02) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளார் சமன் ஏக்கநாயக்கவும் இதன்போது கலந்துகொண்டிருந்தார்.

No comments:

Post a Comment