முன்னாள் அமைச்சர் அமீர் அலியின் பிரதான தேர்தல் செயற்பாட்டாளர் மாஞ்சோலை மீரா சாஹிப் பாருக் ஹாஜியார் ஊருக்கான பிரதிநிதித்துவத்தின் தேவை உணர்ந்து சட்டத்தரணி ஹபீப் றிபானுடன் இணைந்து கொண்டார்.
அமீர் அலியின் பிரதான தேர்தல் செயற்பாட்டாளரும் ஆதரவாளருமான மாஞ்சோலை மீரா சாஹிப் பாருக் ஹாஜியார் அவர்கள் இன்று ஊருக்கான பிரதிநிதித்துவத்தின் தேவை உணர்ந்து தனது முழுமையான ஆதரவினை மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபானுக்கு வழங்குவதாக தெரிவித்து செம்மன்னோடை வட்டாரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு வெற்றிப் பயணத்தி இணைந்துகொண்டார்.
No comments:
Post a Comment