கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், கட்டாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் 273 பேரை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களை அழைத்து வருவதற்காக, விசேட விமானமொன்று நாளை (27) காலை கட்டாருக்கு புறப்படவுள்ளதாக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment