நாளை நள்ளிரவுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவது இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 17, 2020

நாளை நள்ளிரவுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவது இடைநிறுத்தம்

நாளை (18) நள்ளிரவு (19) முதல் 31 ஆம் திகதி வரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தறையிறங்குவது இடைநிறுத்தப்படுவதாக, சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

அத்துடன் விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் விமானங்கள், பயண வழிமாற்ற விமானங்கள் (Transit) ஆகியன தொடர்ச்சியாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன சரக்கு விமானங்களின் (Cargo) சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என, சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment