சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது

பொதுமக்கள் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேல்தல் ஆணைக்குழுவின் தவைர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான தீர்மனம் இதுவரை இல்லை என்றும் அவர் கூறினார். கொரோனா வைரஸ் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர் சுயமாகவே தனிமைப்படுத்தும் செய்பாடுகளில் ஒன்றிணைவது முக்கியமானதாகும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment