இத்தாலி, ஈரான், தென்கொரிய பயணிகள் இலங்கைக்குள் நுழையத்தடை - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

இத்தாலி, ஈரான், தென்கொரிய பயணிகள் இலங்கைக்குள் நுழையத்தடை

இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளை இரண்டு வார காலத்திற்கு இலங்கைக்குள் நுழைவதை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இத்தீர்மானம் நடைமுறைக்கு வருவதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment