இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளை இரண்டு வார காலத்திற்கு இலங்கைக்குள் நுழைவதை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இத்தீர்மானம் நடைமுறைக்கு வருவதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment