கொழும்பின் சில பகுதிகளில் திடீர் நீர் வெட்டு! - News View

About Us

About Us

Breaking

Thursday, March 26, 2020

கொழும்பின் சில பகுதிகளில் திடீர் நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 1 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அத்துடன், கொழும்பு 04 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment