நாளைய தினம் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

நாளைய தினம் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை நாளைய தினம் (01) தற்காலிகமாக இடைநிறுத்தப்படுமென, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை பயன்படுத்தப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பான கணினி முறைமையை மேம்படுத்தும் நடவடிக்கை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment