கட்டுநாயக்க எந்திரவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கடல் பொறியியல் பிரிவின் தலைவராக அப்துர் ரஹ்மான் நியமனம்.
ஓகொடபொல, கஹட்டோவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் உடுகொடை - திஹாரி பிரதேசத்தை சேர்ந்த கடல் பொறியியலாளர் (Marine Engineer) அப்துர் ரஹ்மான் கட்டுநாயக்க எந்திரவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கடல் பொறியியல் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வைத்தியர் ரிகாஸா காமில் அவர்களின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)
No comments:
Post a Comment