அரசியலில் பரபரப்பு ! கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தை சூழ கடும் பாதுகாப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, October 4, 2019

அரசியலில் பரபரப்பு ! கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தை சூழ கடும் பாதுகாப்பு

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தை சூழ சற்றுமுன்னர் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

இதற்கு இன்னும் 10 நிமிடங்களே இருக்கும் நேரத்தில் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment