வட மாகாண ஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 12, 2019

வட மாகாண ஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் (10) பிற்பகல் இடம்பெற்றது.

இதன்போது ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

No comments:

Post a Comment