நரேந்திர மோடியின் பதவிப்பிரமாண வைபவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 30, 2019

நரேந்திர மோடியின் பதவிப்பிரமாண வைபவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

நரேந்திர மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண வைபவம் நேற்று (30) பிற்பகல் புதுடில்லி நகரின் ராஷ்டரபதி பவனில் மிக கோலாகலமாக இடம்பெற்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்டார்.

இந்திய பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியினைப் பெற்று இரண்டாவது முறையாகவும் அந்நாட்டு பிரதமராக தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment