வவுனியா, குடாகச்சகொடி பகுதியில் பரவிய காட்டுத் தீயினால் சுமார் 5 ஏக்கர் காட்டுப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று (11) மாலை திடீரென தீ பரவியுள்ளது. வவுனியா தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
கே.வசந்தரூபன்
No comments:
Post a Comment