இன்றைய நாடாளுமன்ற அமர்வை ஆளுந்தரப்பு பகிஷ்கரித்துள்ள நிலையில், அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஆளுந்தரப்பு சார்பில் தனியாக கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாக அவர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment