நாட்டின் எந்தப் பகுதியிலும் பிறந்தவர்களுக்கும் உடன் பிறப்புச் சான்றிதழ் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 4, 2018

நாட்டின் எந்தப் பகுதியிலும் பிறந்தவர்களுக்கும் உடன் பிறப்புச் சான்றிதழ்

நாட்டின் எந்தப் பகுதியில் பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழை பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் பெற்றுக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12 நாட்களுக்குள் மாத்திரம் 4 ஆயிரத்து 200ற்கும் அதிகமான பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது 

யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா, ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் இதற்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment