தெற்கு அதிவேக நெடுஞ்சாலை புதிய நுழைவாயில் மற்றும் தொம்பே - எஸ்வத்த பாலம் 8ம்திகதி திறந்து வைப்பு - News View

About Us

Add+Banner

Wednesday, June 6, 2018

demo-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை புதிய நுழைவாயில் மற்றும் தொம்பே - எஸ்வத்த பாலம் 8ம்திகதி திறந்து வைப்பு

Colombo_Katunayake_Expressway_declared_open_20131027_06p4
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட கௌனியகம இடையில், பெல்பொல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நுழைவாயிலை ஜூன் 8 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைக்கவுள்ளார். 

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஒரு பில்லியன் ரூபா செலவில் இந்த புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மில்லெனியே தொழிற்துறை வலயத்திற்கு எளிதாக செல்லக்கூடிய வகையில் இந்த நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரிய ஆராய்ச்சி நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். 

இதேவேளை, தொம்பே - எஸ்வத்த பகுதிகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தினை ஜூன் 8 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *