கையிருப்பிலுள்ள பால்மாவின் விலையில் மாற்றம் செய்தால் கடும் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Saturday, May 5, 2018

கையிருப்பிலுள்ள பால்மாவின் விலையில் மாற்றம் செய்தால் கடும் தண்டனை

மே மாதம் 5ஆம் திகதி முதல் உற்­பத்­தி­ செய்­யப்­படும் பால்­மா­விற்கே புதிய விலை பொருந்தும். எனவே கையி­ருப்­பி­லுள்ள பால்­மாவை புதிய விலைக்கு விற்­பனை செய்­வோர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதி­கார சபை அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நள்­ளி­ரவு முதல் அமு­லுக்கு வரும் வகையில் பால் மா விலையை அதி­க­ரிப்­ப­தற்கு நுகர்வோர் அதி­கார சபை அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது. 

அதற்­கமைய 400 கிராம் நிறை­யு­டைய பால்­மாவின் விலை இரு­பது ரூபா­வாலும் ஒரு கிலோ கிராம் பால்­மாவின் விலை ஐம்­பது ரூபாவாலும் அதி­க­ரிப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment