பிரதமருக்கு எதிராக இன்று கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை பிற்போடப்பட்டுள்ளது. - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 6, 2018

பிரதமருக்கு எதிராக இன்று கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை பிற்போடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்போடப்பட்டுள்ளது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை பொது எதிரணி இன்று சபாநாயகரிடம் கையளிக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment