இந்தக் காய்ச்சல் ஒரு தொற்று நோய் அல்ல. உயிரிழந்தவர்கள் வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் உயிரிழந்திருப்பதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரிய வந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் யாசிங்க தெரிவித்தார்.
வட மாகாணத்தில் பரவி வரும் காய்ச்சல் தொடர்பில் அச்சம் கொள்ளவேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் யாசிங்க மக்களைக் கேட்டுள்ளார். முல்லைத்தீவுப் பகுதியில் ஒருவகையான காய்ச்சல் காரணமாக சிலர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுவதை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment