ஐவருக்கு கொரோனா தொற்று - மூடப்பட்டது நோர்வூட் பிரதேச சபை - News View

About Us

About Us

Breaking

Thursday, March 18, 2021

ஐவருக்கு கொரோனா தொற்று - மூடப்பட்டது நோர்வூட் பிரதேச சபை

நோர்வூட் பிரதேச சபை இன்று (18) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்கள் நால்வர் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment