இலங்கையை வந்தடைந்தது 30,000 ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

இலங்கையை வந்தடைந்தது 30,000 ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள்

தென் கொரியா நன்கொடையாக வழங்கிய 30,000 ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள் இன்று (11) நாட்டை வந்தடைந்துள்ளது. 

30,000 ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகளும் 11 பெரிய பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் - 471 என்ற விமானத்தின் மூலம் தென் கொரியாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இவை கொண்டு வரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment