தென் கொரியா நன்கொடையாக வழங்கிய 30,000 ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள் இன்று (11) நாட்டை வந்தடைந்துள்ளது.
30,000 ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகளும் 11 பெரிய பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் - 471 என்ற விமானத்தின் மூலம் தென் கொரியாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இவை கொண்டு வரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment