பல்பொருள் அங்காடியின் ஊழியருக்கு கொரோனா : மருதானை கிளைக்கு பூட்டு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

பல்பொருள் அங்காடியின் ஊழியருக்கு கொரோனா : மருதானை கிளைக்கு பூட்டு

பல்பொருள் அங்காடியின் கொழும்பு-10 மருதானை கிளையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குறித்த பல்பொருள் அங்காடியின் மருதானை கிளை மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

குறித்த தகவலை, பல்பொருள் அங்காடியின் முகாமைத்துவம் உறுதிசெய்துள்ளது. மேலும், குறித்த கிளையில் பணியாற்றிய சக ஊழியர்களும் பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment