கல்குடா ஜம்இய்யத்துல் உலமாவிற்கு முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா நிதி உதவி - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

கல்குடா ஜம்இய்யத்துல் உலமாவிற்கு முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா நிதி உதவி

தற்போதைய அசாதாரண சூழலால் நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியுள்ள மக்களுக்காக கல்குடா ஜம்இய்த்துல் உலமா சபை ஏற்பாடு செய்துள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் இரண்டு இலட்சம் ரூபாய் நிதி கையளிப்பு செய்யப்பட்டது.

இன்று காலை ஏறாவூர் நகர சபை தவிசாளர் வாஸித் தலைமையில், நகர சபை உறுப்பினர் ரியாழ் ஹாஜி உட்பட, இணைப்பாளர்கள் கல்குடா முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

No comments:

Post a Comment