அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் அரச ஊழியர் ஓய்வூதிய கொடுப்பனவு, ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment