News View

About Us

Add+Banner

Wednesday, June 7, 2023

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிப்பு

2 years ago 0

இன்று (07) காலை கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.யாழ். மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைகளுக...

Read More

மாட்டிறைச்சி சாப்பிட பொதுமக்கள் எந்தப்பீதியும் அடையத் தேவையில்லை - நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி

2 years ago 0

பாறுக் ஷிஹான்மாட்டிறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள் எந்தப்பீதியும் அடையத் தேவையில்லை என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.றயீஸ் தெரிவித்தார்.அம்பாறை மாவட்டம், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதி...

Read More

கல்முனை மாநகர எல்லையினுள் மாடறுக்க தற்காலிகத் தடை.!

2 years ago 0

நாட்டில் மாடுகளுக்கு ஒருவித தொற்று நோய் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லையினுள் நாளை 08 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வார காலத்திற்கு இறைச்சிக்காக மாடு அறுப்பது தடை செய்யப்படுவதாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அ...

Read More

சுற்றாடல் மாசு படுவதன் விளைவே தொற்று நோய்கள் ஏற்பட காரணம் - அமைச்சர் நஸீர் அஹமட்

2 years ago 0

எல்லா தொற்று நோய்களும் சுற்றாடல் மாசு படுவதன் விளைவால் ஏற்படுவதாகும். டெங்கு பரவுவதை தடை செய்வதற்காக சகல பிரஜைகளும் இவ்வாரத்தில் பங்களிப்புச் செய்ய வேண்டும் என சுற்றாடல் அமைச்சர் பொறியியளாலர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.உலக சுற்றாடல் தினத்துக்கு ...

Read More

அரச சேவை டிஜிட்டல் மயமாக்களுக்கு விசேட முகவர் நிறுவனமொன்று நிறுவப்படும் : அரசாங்க நிதிக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு முன்மொழிவு

2 years ago 0

இலங்கையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிப்பதற்காக “கணினி செயலிகளை” உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.இதுவரை காலமும் அரச நிறு...

Read More

சுங்க அதிகாரிகளை ஏமாற்றி 35 கோடி ரூபா பெறுமதியில் சட்டவிரோதமான முறையில் பொருட்கள் இறக்குமதி

2 years ago 0

பயன்படுத்தப்பட்ட பொருட்களென சுங்கத் திணைக்களத்துக்கு அறிவித்துவிட்டு நாட்டுக்குள் கொண்டுவந்த சுமார் 35 கோடி ரூபா பெறுமதியான வாகன உதிரிப்பாகங்கள், சிகரெட், மதுபானம், வாசனை திரவியங்களை சுங்கத் திணைக்களத்தின் வருமான கண்காணிப்பு பிரிவினர் நேற்று கைப்பற...

Read More

கல்முனை பிரதேச செயலக விவகாரம் : ஹரீஸ் எம்.பி, கலீல் ரஹ்மான் ஆகியோரை இடையீட்டு மனுதாரர்களாக ஏற்றுக் கொண்டது நீதிமன்றம்

2 years ago 0

நூருல் ஹுதா உமர்திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக நுழைந்த கல்முனை உப பிரதேச செயலக வழக்கின் இடையீட்டு மனுதாரர்களாக நீதிமன்றம்...

Read More
Page 1 of 1601012345...16010Next �Last

Contact Form

Name

Email *

Message *