கற்பிட்டி, மண்டலகுடா பகுதியில் மன்சாஹிர் முஹம்மது ரிஸ்வான் எனும் 14 வயதுடைய சிறுவன் காணாமல் போயுள்ளான். கடந்த 27 ஆம் திகதி முதல் குறித்த சிறுவன் காணாமல் போயுள்ளதாக அவரது தந்தை அப்துல் லதீப் மனசாஹிர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்ட...
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல ஏக்கர் பயறு செய்கைகளுக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது. கந்தளாய் பேராறு பகுதியில் அமைந்துள்ள வயல் நிலங்களில் விவசாயிகள் பயறு செய்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இவ்வாறு இனந்தெ...
(இராஜதுரை ஹஷான்) அரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பினை மேற்கொள்வது அவசியமற்றது. மக்கள் வாக்கெடுப்புக்கு செல்லாத விடயங்களே திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு அரசியமைப்பின் 20 ஆவது திருத்த...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) செயற்பாடுகள் எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.இதற்கமைய ஒக்டோபர் 6ஆம் திகதி ...
(செ.தேன்மொழி) மிகவும் பாதுகாப்பான சிறுவர் சமுதாயத்தையும், ஆரோக்கியமான முதியோர் சமுதாயத்தையும் உருவாக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்திருக்கின்றார். சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்ச...
ஹத்ராஸ் செல்ல முயன்றபோது பொலிசாரால் தடுக்கப்பட்ட இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, இந்த நாட்டில் மோடி மட்டுமே நடக்க வேண்டுமா? நாங்கள் நடக்கக் கூடாதா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்...
Big Bad Wolf Online Book Sale Sri Lanka 2020 முன்னர் அறிவிக்கப்பட்ட தினத்துக்கு முன்னதாகவே நடைபெறவுள்ளமையானது புத்தக பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.உலகின் பிரமாண்ட புத்தக கண்காட்சியாக அறியப்படும் Big Bad Wolf புத்தக விற்பனை இம்முறை ஒன்லைனில் நடை...