கடற்படை மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு என்பன இணைந்து காலி கடற்பரப்பில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது பெருமளவு போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதலின் போது 74.66 கிலோ கிராம் ஹ...
ஆசிரியர் ஆலோசகர் சேவையை உருவாக்குவது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதால் 62 வருடங்களாக நீடித்துவரும் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வர்த்த...
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை சூழல் சார் உயர் தொழிலர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்) தனி நபர் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைச்சாத்திட்டார்.
பாராளுமன்றத்தின் 74ஆவது நிலையியற் கட்டளைக்கு அமைய சபாநாயகர் தனது கையொப்பத்தை இட்டுள்ளார...
மாவனல்லை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 30 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (03) மாவனல்லை நீதவான் உபுல் ராஜகருணா முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தியதைத் தொடர்...
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிலியபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டியவுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பான வழ...
தகுதிபெற்ற 42,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் இன்று மாலைக்குள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது வேலையற்ற ...
கல்வியமைச்சிற்கு முன்னால் சட்டவிரோதமாக தங்கியிருந்த இரு தேரர் மாணவர்கள் உள்ளிட்ட 22 பேருக்கும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை 7.00 மணியளவில், இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
...