மேல் மாகாணத்துக்கு புதிய பிரதம செயலாளர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 6, 2025

மேல் மாகாணத்துக்கு புதிய பிரதம செயலாளர் நியமனம்

மேல் மாகாண பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவிடம் கையளித்தார்.

No comments:

Post a Comment