இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற தேர்தலின் போதே அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment