ஏறாவூர் பிரதேச செயலகம் வெள்ளத்தில் மூழ்கியது : தற்காலிக இடத்திற்கு மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 27, 2024

ஏறாவூர் பிரதேச செயலகம் வெள்ளத்தில் மூழ்கியது : தற்காலிக இடத்திற்கு மாற்றம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையைத் தொடர்ந்து மாவட்டத்தில் தாழ்நிலைப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், ஏறாவூர் ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் வெள்ளநீர் உட்புகுந்ததினால் பிரதேச செயலகம் தற்காலிகமாக ஏறாவூர் நகர சபை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment