எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையைத் தொடர்ந்து மாவட்டத்தில் தாழ்நிலைப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றது.
இதனடிப்படையில், ஏறாவூர் ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் வெள்ளநீர் உட்புகுந்ததினால் பிரதேச செயலகம் தற்காலிகமாக ஏறாவூர் நகர சபை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment