4,100 போதை மாத்திரைகளுடன் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 24, 2024

4,100 போதை மாத்திரைகளுடன் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் கைது

போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையொன்றின் வெளிவாரி பயிற்றுவிப்பாளராக செயற்படும் 22 வயதான சந்தேகநபரிடமிருந்து சுமார் 4,100 போதை மாத்திரைகளும் 2 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கண்டி, அம்பத்தன்ன பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment