பொலிஸ்மா அதிபரின் பதவிக் காலம் மேலும் நீடிப்பு ! - News View

About Us

About Us

Breaking

Friday, October 13, 2023

பொலிஸ்மா அதிபரின் பதவிக் காலம் மேலும் நீடிப்பு !

பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ்மா அதிபரின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டாவது பதவிக் கால நீடிப்பு, கடந்த 09ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் அவரது பதவிக் காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment