கெஸ்பேவ - தியகம வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றின் இரும்பு உருக்கும் கொதிகலன் சூடான நிலையில் வெடித்ததில் அங்கு பணி புரியும் இந்திய பிரஜைகள் 7 பேர் தீக்காயங்களுடன் இன்று (07) காலை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment