பேருவளையிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
இன்று (30) பிற்பகல் 1.00 மணியளவில் இது பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment