நாளையதினம் (01) நாட்டை 27 வலயங்களாக பிரித்து கட்டம் கட்டமாக 12 மணி நேர மின் வெட்டு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

நாளையதினம் (01) நாட்டை 27 வலயங்களாக பிரித்து கட்டம் கட்டமாக 12 மணி நேர மின் வெட்டு

நாளையதினம் (01) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | M,N,O | X,Y,Z | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் பல்வேறு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை (01) மின் வெட்டு
அனைத்து பிரதேசங்களுக்கும் பல்வேறு கட்டங்களில் 12 மணித்தியாலங்கள்

ABCDEF | PQRS
மு.ப. 4.00 - மு.ப. 6.00 வரை 2 மணித்தியாலங்கள்
மு.ப. 8.00 - நண்பகல் 12.00 வரை 4 மணித்தியாலங்கள்
பி.ப. 4.00 - இரவு 10.00 வரை 6 மணித்தியாலங்கள்

GHIJKL | TUVW
மு.ப. 6.00 - மு.ப. 8.00 வரை 2 மணித்தியாலங்கள்
நண்பகல் 12.00 - பி.ப. 4.00 வரை 4 மணித்தியாலங்கள்
பி.ப. 6.00 - நள்ளிரவு 12.00 வரை 6 மணித்தியாலங்கள்


MNO | XYZ
மு.ப. 5.30 - மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள்
பி.ப. 4.00 - பி.ப. 6.00 வரை 2 மணித்தியாலங்கள்

CC
மு.ப. 6.00 - மு.ப. 9.30 வரை 3 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment