மெஸ்ஸிக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Sunday, January 2, 2022

மெஸ்ஸிக்கு கொரோனா

ஏழு முறை பலோன் டி'ஓர் விருது வென்ற லியோனல் மெஸ்ஸி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

திங்கட்கிழமை இரவு நடைபெறும் பிரெஞ்சு கோப்பை ஆட்டத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்த பாரிஸ் செயின்ட்- ஜேர்மைன் அணியில் நான்கு வீரர்களில் லியோனல் மெஸ்ஸியும் ஒருவராக தற்சமயம் மாறியுள்ளார்.

நான்கு வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் உரிய சுகாதார நெறிமுறைகளுக்கு உட்பட்டுள்ளனர் என்று பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் அணி நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment