X-Press Pearl கப்பல் முகவர் நிறுவன 7 அதிகாரிகள் கைதாகி பிணையில் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

X-Press Pearl கப்பல் முகவர் நிறுவன 7 அதிகாரிகள் கைதாகி பிணையில் விடுதலை

தீப்பிடித்த X-Press Pearl கப்பலின் இலங்கை முகவர் நிறுவன அதிகாரிகள் 7 பேர், குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, X-Press Pearl கப்பலின் இலங்கை முகவர் நிறுவன உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன ஹெட்டியாராச்சி கடந்த மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment