பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக அமைச்சர் நாமல் ராஜபக் ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
காலநிலை மாற்றங்களுக்கு நிலைபேரான தீர்வுகளுடன் பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டது.
பசில் ராஜபக்ஷ தலைமையிலான இந்தச் செயலணியில், ஐந்து அமைச்சர்கள், ஆளுநர் ஒருவர், 14 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 46 பேர் உள்ளடங்குகின்றனர்.
No comments:
Post a Comment