உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Sunday, April 18, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொரளை பொது மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இன்று ஞாயிற்றுக்கிழமை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment