கொழும்பு துறைமுக நகர் சட்ட மூல விவகாரம்; அரசியலமைப்பிற்கு முரணான விடயமல்ல என அறிவிப்பு - ஜனாதிபதியின் செயலருக்கு சட்டமா அதிபர் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, April 19, 2021

கொழும்பு துறைமுக நகர் சட்ட மூல விவகாரம்; அரசியலமைப்பிற்கு முரணான விடயமல்ல என அறிவிப்பு - ஜனாதிபதியின் செயலருக்கு சட்டமா அதிபர் அறிவிப்பு

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் அரசியல் அமைப்பிற்கு முரணானதில்லையென சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தரவிற்கு அறிவித்துள்ளார். 

கலாநிதி பீ.பி. ஜயசுந்தர, சட்டமா அதிபருக்கு அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், சட்டமா அதிபர் அறிக்கையொன்றின் மூலம் குறித்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment