கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் அரசியல் அமைப்பிற்கு முரணானதில்லையென சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தரவிற்கு அறிவித்துள்ளார்.
கலாநிதி பீ.பி. ஜயசுந்தர, சட்டமா அதிபருக்கு அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், சட்டமா அதிபர் அறிக்கையொன்றின் மூலம் குறித்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment