பேராதனை பல்கலைகழகத்தின் பொறியில் பீட மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சைக்காக வருகை தந்த 300 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் 40 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பரீட்சை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment