மக்களே அவதானம்...! இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

மக்களே அவதானம்...! இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் 12" அளவில் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தாழ்நில பகுதிகளிலுள்ள கிராமங்களான பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை போன்ற கிராமங்களில் உள்ள மக்களை அவதானமாக இருக்கும்படி மாவட்ட இர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment