மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்லவிலுள்ள இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்லவிலுள்ள இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டது

கொவிட்-19 தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்லவிலுள்ள இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் உடன் அமுலுக்கு வரும் வகையில், திக்வெல்ல கிழக்கு மற்றும் திக்வெல்ல மேற்கு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment