தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவாவை நியமிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு நேற்று தெரிவித்துள்ளது. 

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பரிந்துரைத்தார்.

மேலும் பொலிஸ் ஆணைக்குழு, சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு ஆகியவற்றின் பெயர்களுக்கும் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment