கொழும்பு, புதுக்கடையிலுள்ள உச்ச நீதிமன்ற கட்டட வளாகத்திற்குள், இன்று (15) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
குறித்த தீயை கட்டுப்படுத்த, தீயணைப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான 9 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, தீயணைப்புப் பிரிவு தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment